வெண்தாடி

Tuesday, March 22, 2011

டுபாக்கூராரின் டுமீல் பதிவு

பாப்பானின் அல்லக்கையான நம் டுபாக்கூரான் போட்ட பதிவை பாருங்கள். ஒரு VAO வேலை கிடைக்கவில்லை என்று புலம்பி பினாத்திய அல்லக்கையிடம் கார்டன் பிரமுகர் தெரிவித்தாராம்!!!. அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் எல்லாம் சசியால் வந்ததாம். கேட்பவன் கேனையாக இருந்தால் ... என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

தினமலம் கழிந்ததை குடித்துவிட்டு பதிவுலகில் வந்து தயங்காமல் வாந்தி எடுத்து இருக்கின்றார் நம் அன்பு டுபாக்கூரார். தினமலமும் மற்ற எல்லா பருப்புகளும் எப்படி ஜெவை தாங்கி பிடிக்கின்றன என்று பார்த்தபிறகாவது திருந்துங்கள் தமிழர்களே. இந்த வேண்டுகோள் தமிழர்களுக்கு மட்டுமே. தமிழன் என்று சொல்லிக்கொண்டு பாப்பானின் காலை நக்கும் நச்சுப் பாம்புகளுக்கு அல்ல.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home