வெண்தாடி

Wednesday, February 15, 2012

ஈழ‌த்தாய் ஆட்சியிலா இப்ப‌டி

ஆன‌ந்த‌விக‌ட‌னில் வ‌ந்த‌ செய்தியை ஒட்டி இந்த‌ ப‌திவு. தானே புய‌லால் பாதிப்பு அடைந்த‌ இல‌ங்கை அக‌தி முகாம் ஒன்றிற்கு விக‌ட‌ன் செய்த‌ உத‌வி ப‌ற்றிய‌ செய்தி அது.

த‌மிழ் துரோகி க‌ருணாநிதி ஆட்சியில்தான் அக‌திக‌ளுக்கு கெடுபிடி இருந்த‌து என்று நினைத்தால் ஈழ‌த்தாய் ஆட்சியிலும் அது தொட‌ர்கின்றதே? இல‌ங்கை அக‌திக‌ள் எல்லாம் உண்ண‌ உண‌வு இன்றி உடுக்க‌ உடை இன்றி அவ‌திப்ப‌டுவ‌தாக‌ அறிகின்றோம். ஈழ‌த்தாய் என்று முய‌ங்கிய‌ தமிள் உண‌ர்வால‌ர்கள் எல்லாம் எங்கே?

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் இருந்து கொண்டு ஈழ‌ம் என்று முய‌ங்கிய‌ த‌மில‌ர்க‌ளே உங்க‌ளுடைய‌ அருமை ஈய‌த்தாய் ஆட்சியில் இப்ப‌டி ந‌ட‌க்க‌லாமா. உட‌னே பொங்கி எலுங்க‌ள். ஓகே ஸ்டார்ட் ம்யூசிக்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home